Manufacuring நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு!!!
Chennai jobs
முதலாவது எங்களது இணையதளத்திற்கு வந்த அனைத்து நண்பர்களுக்கு மிக்க நன்றி.
நண்பா நாங்கள் எங்களது தளத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முன்னணி தனியார் நிறுவனத்தில் உள்ள மாபெரும் இலவச வேலை வாய்ப்புகளை தினசரி தெரிவித்து வருகிறோம்.
அந்த வரிசையில் நாம் இன்று பார்க்கப்போகும் வேலைவாய்ப்பு Manufacuring நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு.
இந்த வேலைக்கு எப்படி சேரவேண்டும், யாரை தொடர்பு கொள்ள வேண்டும்,இந்த வேலைக்கான கல்வி தகுதிகள் போன்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்புசட்டம் :
பதவி
கல்வி தகுதிகள்
இடம்
அனுபவம்
வேலையின் நேரம்
அனுபவம்
பாலினம்
வயது வரம்பு
திருமண நிலை
மாத சம்பளம்
நன்மைகள்
தொலைப்பேசி எண்
முக்கிய குறிப்புகள்
நண்பா இந்த வேலை வாய்ப்பிற்கான அனைத்து தகவல்களையும் நாங்கள் குறிப்புசட்டத்தில் வைத்துள்ளோம்.
மேலும் குறிப்புசட்டத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் வரிசையாக கீழே தெளிவாக கொடுத்துள்ளோம்.
எனவே இந்த நிறுவனத்தில் பணிக்கு செல்ல விரும்பும் அனைவரும் நாங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்த்து விட்டு பிறகு இந்த வேலைக்கு செல்லவும்.
பதவி:
பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஏராளமான பதவிகள் இருக்கும் அந்த வகையில் இந்த நிறுவனத்திலும் பல விதமான பதவிகள் உள்ளன.
அவ்வாறு இருந்தும் தற்பொழுது இந்த நிறுவனத்தில் ASSISTANT MANAGER
என்ற பதவிகே ஆட்கள் தேவை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
நண்பா மேலே உள்ள பதவிக்காக அதிக ஆட்கள் தேவைப்படுகிறது எனவே விருப்பமும் தகுதியும் உள்ள ஆண்கள் உடனடியாக இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்
கல்வி தகுதிகள்:
இந்த நிறுவனத்தில் பணிபுரிய அந்நிறுவனம் ஒரு சில கல்வி தகுதிகளை அறிவித்துள்ளது.
அந்த வகையில் இந்த நிறுவனத்தில் பணிபுரிவோர்கள் Diploma , BE என்ற இரண்டு படிப்புகளில் ஏதேனும் ஒன்று முடித்திருந்தால் போதும்.எனவே நண்பா நீங்கள் நாங்கள் குறிப்பிட்டுள்ள படிப்புகள் ஏதேனும் ஒன்று முடித்திருந்தால் இந்த வேலைக்கு தாராளமாக சேரலாம்.
வேலை செய்யும் இடம்:
இந்த முன்னணி நிறுவனம் அமைந்துள்ள இடமானது சென்னை.
எனவே நண்பா சென்னை மற்றும் மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து நண்பராகளும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அனுபவம் :
பொதுவாக ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்றவாறு அனுபவம் மாறுபடும்.
அந்த வகையில் இந்த நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்றால்
உங்களுக்கு கண்டிப்பாக 10 - 26 years மேலே உள்ள பதவியில் அனுபவம் இருத்தல் வேண்டும்.
இந்த வேலைக்கு குறைந்தது பத்து முதல் இருப்பது வருடம் வரைக்கும் அனுபவம் வேண்டும்.
எனவே தகுதி உள்ள அனைத்து ஆண்களும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
வேலை நேரம் :
எல்லா நிறுவனத்திலும் உள்ளது போல இந்த நிறுவனத்திலும் வேலையின் நேரமானது 8 மணி நேரம்.
எனவே நண்பா 8 மணிநேரம் வரை நாம் இந்த நிறுவனத்தில் ஒரு நாளைக்கு வேலை செய்ய வேண்டும்.
பாலினம்:
நண்பா இந்த நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் வேலைகள் இருந்த போதிலும் தற்பொழுது ஆண்கள் மட்டும் செய்ய கூடிய வேலை வாய்ப்பை மட்டும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே நண்பா இந்த வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள அனைத்து ஆண்கள் சேரலாம் என அந்நிறுவனம் தெறிவித்துள்ளார்கள்.
வயது:
இந்த நிறுவனத்தில் பணிக்கு செல்ல விரும்புவோர்களின் வயது 45 என்ற வயது வரம்புக்குள் இருத்தல் வேண்டும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே நண்பா நீங்கள் மேலே சொன்ன வயது வரம்புக்குள் இருந்தால் தாராளமாக இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
திருமணநிலை:
இந்த நிறுவனத்தில் புதியதாக பணிக்கு வருவோர்களின் திருமண நிலை என்பது திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் இருபாலரும் இந்த வேலைக்கு சேரலாம்.
எனவே உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் இந்த வேலைக்கு சேரலாம்
மாத சம்பளம்:
இந்த முன்னணி நிறுவனத்தில் புதியதாக பணிக்கு செல்பவருக்கு அவர்களின் மாத சம்பளம் ரூபாய் 65,000 முதல் 85,000 வரைக்கும் கொடுக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் நீங்கள் வேலைசெய்யும் திறமையை பொறுத்து மாத சம்பளம் உயர்த்தப்படும்.
நன்மைகள் :
இங்கு பணுபுரிவோர்களுக்கு மாத வருமானம் ஒரு ஆண்டிற்கு ஒரு முறை என்ற கணக்கில் உயர்த்தப்படும்.
இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே கீழே உள்ள தொடர்பு நம்பரை அணுகவும்.
Call - 9884650295
நீங்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசும்பொழுது எங்களின் இணையதளத்தின் பெயரை சொல்லவும். அவ்வாறு செல்லும்பொழுது அவர்கள் உங்களுக்கு முதல் முன்னுரிமை வழங்குவார்கள்.
மேலும் உங்களின் விபரங்களை ( resume ) நாங்கள் கீழே கொடுத்துள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
thermaljobs47@gmail.com
முக்கிய குறிப்பு :
நண்பா நாங்கள் எங்களது இணையத்தில் தெரிவித்த இந்த ஒரு வேலை வாய்ப்பானது இலவச வேலை வாய்ப்பு அல்ல.
எனவே நண்பா நீங்கள் இந்த வேலைக்கு பணம் செலுத்தவேண்டியது இருக்கும்.
நண்பா உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயனோடுத்திக்கொள்ளவும்.