முதலாவது எங்களது இணையதளத்திற்கு வந்தவர்களுக்கு நன்றி.
நண்பா நாங்கள் எங்களது இணைய தளத்தில் தமிழ்நாட்டில் உள்ள பிரபல முன்னணி தனியார் நிறுவனத்தில் உள்ள அனைத்து வேலை வாய்ப்புகளை தினமும் எங்களது இணைய தள பக்கத்தில் தெரிவித்து வருகிறோம்.
அந்த வரிசையில் நாம் இன்று பார்க்கப்போகும் வேலைவாய்ப்பு பழனியில் உள்ள பிரபல முன்னணி OE mill நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு அறிவிக்கபட்டுள்ளது.
நண்பா நீங்கள் இந்த வேலைக்கு எப்படி சேரவேண்டும், யாரை தொடர்பு கொள்ள வேண்டும்,இந்த வேலைக்கான கல்வி தகுதிகள் போன்ற அனைத்தும் தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்புசட்டம் :
பதவி
கல்வி தகுதிகள்
இடம்
அனுபவம்
வேலையின் நேரம்
அனுபவம்
பாலினம்
வயது வரம்பு
திருமண நிலை
மாத சம்பளம்
நன்மைகள்
தொலைப்பேசி எண்
முக்கிய குறிப்புகள்
நண்பா மேலே நாங்கள் கொடுத்துள்ள குறிப்புசட்டத்தில் உள்ள அனைத்து முக்கியமான தகவல்களை வரிசையாக கீழே கொடுத்துள்ளோம்.
எனவே இந்த நிறுவனத்தில் பணியரிய விரும்புவோர் கட்டாயம் நாங்கள் கொடுத்துள்ள தகவல்கள் அனைத்தையும் நன்கு படித்து பார்த்து விட்டு பிறகு அந்நிறுவனத்தில் பணிபுரிய செல்லவும்.
பதவி:
நண்பா தற்பொழுது இந்நிறுவனத்தில் ஒரு சில குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அந்த வகையில் இந்நிறுவனத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு ஆட்கள் தேவை என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
OE fitter
Eletricion
Recruitment officer
மேலே உள்ள பதவிக்காக அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறது எனவே விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் உடனடியாக இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கல்வி தகுதிகள்:
நண்பா இரண்டாவது நாம் பார்க்க போவது கல்வி தகுதிகள்.
இந்த நிறுவனத்தில் கல்வி தகுதிகள் பெரிய அளவில் கேட்க படவில்லை.
நீங்கள் இங்கு பணிபுரிய வேண்டும் என்றால் உங்களின் கல்வி தகுதியானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
12th
ITI
any drgree
மேலே குறிப்பிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்று முடித்திருந்தால் போதும் நீங்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள்.
வேலை செய்யும் இடம்:
இந்த பிரபல முன்னணி நிறுவனம் அமைந்துள்ள இடம் பழனி.
எனவே பழனி மாற்றமற்றும் அதனை சுற்றியுள்ள மற்றும் வெளி ஊர்களில் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அனுபவம் :
பொதுவாக ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்றவாறு அனுபவங்கள் மாறுபடும்.
அந்த வகையில் இந்நிறுவனத்தில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் விண்ணப்பிக்கவும் என அந்நிறுவம் தெரிவித்துள்ளது.
எனவே தகுதி உள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
வேலை நேரம்:
பொதுவாக ஒரு நிறுவனத்தில் எட்டு மணிநேரம் வேலை நேரமாக கருதப்படும்.
அந்த வங்கியில் இந்நிறுவனத்தில் வேலை நேரம் 8 மணி நேரம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே நண்பா நாம் எட்டு மணிநேரம் வரை நாம் இந்த நிறுவனத்தில் ஒரு நாளைக்கு வேலை. செய்ய வேண்டும்.
பாலினம்:
இந்த நிறுவனத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் செய்ய கூடிய வேலைகளை அந்நிறுவம் அறிவித்துள்ளது.
எனவே ஆண்கள் மற்றும் பெண்கள் இந்நிறுவனத்தில் பணிக்கு செல்லலாம் என அந்நிறுவம் தெரிவித்துள்ளது.
தகுதி உள்ள அனைத்து நண்பர்களும் இந்த ஒரு நல்ல வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.
வயது:
இந்த பிரபல முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய உங்களின் வயதானது 18 - 30 என்ற வயது வரம்புக்குள் இருத்தல் வேண்டும்.
மேலே உள்ள வயதுக்குள் நீங்கள் இருந்தால் நீங்கள் இந்த வேலைக்கு தாராளமாக சேரலாம்.
திருமணநிலை:
இந்த பிரபல முன்னணி நிறுவனத்தில் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் இருபாலரும் இந்த வேலைக்கு சேரலாம்.
எனவே உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் இந்த வேலைக்கு சேரலாம்.
மாத சம்பளம்:
இங்கு பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கு சரியான முறையில் சரியான தேதியில் அவர்களின் மாத சம்பளம் அவர் அவர் வங்கி கணக்கில் கொடுக்கப்படும்.
அந்த வகையில் இந்நிறுவனத்தில் புதிதாய் வேலைக்கு வரும் பணியாளருக்கு ரூபாய் 11,000 முதல் 15,000 வரைக்கும் மாத சம்பளம் பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்மைகள் :
தங்கும் இடம் இலவசம்
இரண்டு வேளை உணவு இலவசமாக வழங்கப்படும்.
மேலும் நீங்கள் வேலைசெய்யும் திறமையை பொறுத்து மாத சம்பளம் உயர்த்தப்படும்.
மேலும் மாத சம்பளம் மற்றுமின்றி பல இதர சலுகைகளும் இங்கு பணிபுரியும் ஒவ்வொரு பணியாளருக்கு வழங்கப்படும்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களுக்கு கீழே உள்ள தொடர்பு எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
பெயர் : மனிதாஸ்
தொலைபேசி எண் : 9942721611
முக்கிய குறிப்பு :
நண்பா நீங்கள் இந்த வேலைக்காக நீங்கள் யாரிடமும் எதற்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இவை முற்றிலும் இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம்.
மேலும் இந்த தகவல் மற்றொருவருக்கு பயன்படலாம் எனவே உங்களால் முடிந்த அளவிற்கு மற்ற குழுவில் பகிரவும்.
நீங்கள் பகிரும் இந்த ஒரு செயல் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிறைய நபர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என்பதை நீங்கள் நினைவில் வைத்து இந்த தகவல்களை பிறருக்கு பகிரவும்.